அநுமன் துதி
ஸ்ரீஇராம ஜெயம்
**************
அநுமன் துதி
**************

ஓம் அசோகவனம் அழித்தவனே போற்றி
ஓம் அடலுடை வீரா போற்றி
ஓம் அபயம் தருபவனே போற்றி
ஓம் அழியா ஆன்மா உடையவனே போற்றி
ஓம் அனந்த சக்தி கொண்டாய் போற்றி
ஓம் அங்கதன் மெச்சிய அமைச்சரே போற்றி
ஓம் அணுவில் புகுந்தவனே போற்றி
ஓம் அஞ்சனை புத்திரா போற்றி
ஓம் அம்மை சோகம் தீர்த்தவனே போற்றி
ஓம் அம்மையின் ஆசி பெற்றவனே போற்றி
ஓம் அருச்சுனன் தேர்க்கொடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அனுமேயம் கடந்தவனே போற்றி
ஓம் அனுமனே போற்றி
ஓம் அனுமந்தா போற்றி
ஓம் அன்றினர் அழித்தவனே போற்றி
ஓம் ஆசையை வென்றவனே போற்றி
ஓம் ஆதவனைப் பிடித்தவனே போற்றி
ஓம் ஆதவன் மாணாக்கனே போற்றி
ஓம் ஆயகலைகள் அத்தனையும் அறிந்தவனே போற்றி
ஓம் அசுர குலத்து எமனே போற்றி
ஓம் ஆஞ்சனேயா போற்றி
ஓம் ஆயுள் வளர்ப்பவனே போற்றி
ஓம் இராம தூதா போற்றி
ஓம் இராம பக்தா போற்றி
ஓம் இராகுவைப் பிடித்தவனே போற்றி
ஓம் இலங்கை அழித்தவனே போற்றி
ஓம் இலங்கணி பணிந்தவனே போற்றி
ஓம் இலக்குவனுக்கு உயிரூட்டியவனே போற்றி
ஓம் இரஞ்சித முகத்தோனே போற்றி
ஓம் இரத்தின குண்டலம் அணிந்தவனே போற்றி
ஓம் இந்திர சித்தை வென்றவனே போற்றி
ஓம் உயிர்ப்பின் மைந்தா போற்றி
ஓம் ஊழி கடந்தவனே போற்றி
ஓம் எப்பவும் இராமா என்றிடும் தேவா போற்றி
ஓம் ஐம் புலன் அடக்கினவனே போற்றி
ஓம் கங்கையில் நடந்தவனே போற்றி
ஓம் கடல் கடந்தாய் போற்றி
ஓம் கடிகையில் அமர்ந்தவனே போற்றி
ஓம் கணையாழி ஈந்தவா போற்றி
ஓம் கணகண கண்டாமணி நாதனே போற்றி
ஓம் கதாயுதபாணியே போற்றி
ஓம் காமனை வென்றவனே போற்றி
ஓம் காலநேமி அழித்தவனே போற்றி
ஓம் காலத்தை வென்றவனே போற்றி
ஓம் கிரீட குண்டலனே போற்றி
ஓம் கிட்கிந்தை வாழ்ந்தவனே போற்றி
ஓம் கோடை இடிக் குரலோனே போற்றி
ஓம் கோள் துயர் நீக்கும் கோமகனே போற்றி
ஓம் கேதுவை அடித்தவனே போற்றி
ஓம் கேசரி மைந்தா போற்றி
ஓம் சக்தியின் இருப்பிடமே போற்றி
ஓம் சஞ்சிதம் களைபவனே போற்றி
ஓம் சஞ்சீவி மலை கொணர்ந்தவனே போற்றி
ஓம் சத்திய உருவே போற்றி
ஓம் சர்வ ரோகம் தீர்ப்போனே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சீதாராமனை நெஞ்சில் காட்டியவனே போற்றி
ஓம் செங்கமலக் கையுடையவனே போற்றி
ஓம் செந்தூர நெற்றி உடையவனே போற்றி
ஓம் சொல்லின் செல்வா போற்றி
ஓம் சுந்தர காண்ட நாயகனே போற்றி
ஓம் சுடர் ஒளித் திருவே போற்றி
ஓம் சூடாமணி கண்டவனே போற்றி
ஓம் ஞான ஒளியே போற்றி
ஓம் தசமுகப் பிரபுவே போற்றி
ஓம் தண்டைக் கழலோனே போற்றி
ஓம் தத்துவ ஞானியே போற்றி
ஓம் திரிசடை புகழ்ந்தோய் போற்றி
ஓம் திருவடி தாங்குபவனே போற்றி
ஓம் தீ£வினை அழிப்பவனே போற்றி
ஓம் துளசி மாலை அணிந்தவனே போற்றி
ஓம் நட்பின் இலக்கணமே போற்றி
ஓம் நவசக்தி மைந்தா போற்றி
ஓம் நறுமணம் கமழும் மேனியுடையவனே போற்றி
ஓம் நான்கு திருக்கரத்தை உடையவனே போற்றி
ஓம் நிகும்பலை யாகம் அழித்தவனே போற்றி
ஓம் நித்தியனே போற்றி
ஓம் நிரந்தரமானவனே போற்றி
ஓம் பராக்கிரமா போற்றி
ஓம் பாரிசாத மரத்தடி அமர்தவனே போற்றி
ஓம் பாவ விமோசனம் தருபவனே போற்றி
ஓம் பிரமச்சாரியே போற்றி
ஓம் பீமனின் அண்ணனே போற்றி
ஓம் பெரிய பெருமாளே போற்றி
ஓம் மகா தவசியே போற்றி
ஓம் மங்களம் தருவோனே போற்றி
ஓம் மஞ்சுள மாருதியே போற்றி
ஓம் மதுவனம் திரிந்தவனே போற்றி
ஓம் மருத மர வாசனே போற்றி
ஓம் மாதங்க வனப் பிரியனே போற்றி
ஓம் மாயையை நீக்குவபனே போற்றி
ஓம் மேதாவியே போற்றி
ஓம் மைநாகம் கண்டோய் போற்றி
ஓம் யோகத்தின் இலக்கணமே போற்றி
ஓம் வச்சிர உடல் உடையவனே போற்றி
ஓம் வச்சிராயுதம் உடைத்தவனே போற்றி
ஓம் வடிவழகு உடையவனே போற்றி
ஓம் வலிமுகம் கொண்டாய் போற்றி
ஓம் வாக்கு வன்மை தருபவனே போற்றி
ஓம் வாயு குமாரா போற்றி
ஓம் வானரர் தலைவா போற்றி
ஓம் விசுவ உருக் கொண்டவனே போற்றி
ஓம் விண்ணில் பறந்தவா போற்றி
ஓம் வித்தை ஈந்தவா போற்றி
ஓம் வீர சூர பராக்கிரமா போற்றி
ஓம் வெண்ணைப் பிரியனே போற்றி
ஓம் வேகத்தின் எல்லையே போற்றி
ஓம் வைதேகி புகழ்ந்தோய் போற்றி
****************************************
Posted: April 3rd, 2008 under அநுமன் துதி, துதி.
Comments: 5
Comments
Comment from rnatesan
Time: April 18, 2008, 12:13 pm
மிக்க நன்றி அய்யா,
இன்று காலையில் ஹனுமன் தரிசனமும் ,சுட சுட ப்ரசாதமும் கிடைத்தது.!அலுவலகம் வந்து தங்கள் பக்கத்தைப்
பார்த்து பரவசம் அடைந்தேன்.ஹனுமன் துதியை தங்கள் புண்ணியத்தால் தமிழில் ஜபித்தேன்.
Comment from bala
Time: April 18, 2008, 12:14 pm
ஞானவெட்டியான் அய்யா,
மிக்க நன்றி..
Comment from sivabalan
Time: April 18, 2008, 12:16 pm
அய்யா,
அருமை!!
மிக்க நன்றி
Comment from siva
Time: December 10, 2009, 9:36 pm
sir supera iruthuchu.thanks sir
Comment from siththan
Time: December 22, 2009, 10:57 am
Thanks

Write a comment