-

ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்
விருந்தினர்கள்
Categories
- e-book (2)
- ENGLISH (18)
- கொசுறு (5)
- சித்தர் இலக்கியம் (603)
- சிவ வாக்கியம் (524)
- ஞானரெத்தினக் குறவஞ்சி (9)
- பஞ்சபட்சி சாற்றிறம் (69)
- அகத்தியர் பஞ்சபட்சி (15)
- உரோமரிஷி – பஞ்சபட்சி (49)
- சிந்தனைக்கு (52)
- யாரோ சொன்னது (26)
- விவேகாநந்தர் (25)
- ஞானம் (850)
- ஞான முத்துக்கள் (70)
- ஞான வெட்டியான் 1500 (107)
- ஞானக் குறள் (34)
- தாகி பிரபம் (4)
- தமிழமுது (442)
- அகரமுதலி (5)
- ஒலிப்பேழை (4)
- திரையிசை (1)
- கட்டுரைகள் (9)
- பழமொழி நானூறு (44)
- பழமொழிகள் 615 (15)
- பிரபுலிங்க லீலை (134)
- விவேக சிந்தாமணி (231)
- பக்தி (150)
- கதைகள் (5)
- கெளமாரம் (36)
- சைவம் (50)
- திருவாசகம் (31)
- திருவெம்பாவை (20)
- திருவாசகம் (31)
- தகவல்கள் (1)
- துதி (11)
- அநுமன் துதி (3)
- அம்மை ஆயிரம் (4)
- அரன் ஆயிரம் (3)
- வேண்டல் 108 (1)
- மற்ற சமயங்கள் (2)
- வைணவம் (39)
- திருப்பாவை (31)
















ஞானம் ஐயா
புலம்பு நிலை என்பது தான் கேவல நிலை என்று சொல்கிறோமா?
இதற்கு ஏன் “கேவலம்” என்று பெயர் சொல்லி அழைக்கிறார்கள்! நீங்க தெளிவுபடுத்தினா தெரிஞ்சிக்குவோம்!
//யுள்ளே விளக்கொளி யாகுமே//
நல் அக விளக்கது நமசிவாயவே” என்று சமயக் குரவரின் சிந்தனையும் எப்படி ஒத்துப் போகிறது பாருங்கள்!
அன்பு இரவி,
//புலம்பு நிலை என்பது தான் கேவல நிலை என்று சொல்கிறோமா?
இதற்கு ஏன் “கேவலம்” என்று பெயர் சொல்லி அழைக்கிறார்கள்! //
இருள் மலத்துடன் கூடிய புலம்பு நிலையில் உயிர்கள் உள்ளன. அதாவது இறை உள்ளே இருக்கிறது என்று அறிவு சொல்லி உணர்ந்துபார்க்க இயலாத நிலை; அறியாமயுடன் கூடிய நிலை. அத்துடன், இறை உள்ளது, இல்லையெனக் குழப்பும் மக்களின் சொல்பேச்சுக் கேட்டு இன்னும் குழம்பிய குட்டையாகிவிடும் மனம். இந்தக் கழிவிரக்க நிலைக்குத்தான் புலம்புநிலை என்கிறோம். இதைவிடக் கொடிய நிலை இல்லாமையால் கேவலம் என்கிறார்.
//யுள்ளே விளக்கொளி யாகுமே//
//நல் அக விளக்கது நமசிவாயவே//
அக(த்தி)ல் உள்ள விளக்கையறிய நமசிவய உணரலாம். இதுதான் தீபம் ஏற்றுவதன் தத்துவம். திருவண்ணாமலையே போற்றி!!
//இதுதான் தீபம் ஏற்றுவதன் தத்துவம். திருவண்ணாமலையே போற்றி!!//
ஆகா, நினைத்த மாத்திரத்தில் அருளைத் தரும் திருவண்ணாமலை! கார்த்திகை தீபத் திருநாள் அன்று, ஒரு பதிவு போடலாம் என்று எண்ணம் தோன்றச் செய்து விட்டீர்கள்! நன்றி ஐயா!!
அன்பு இரவி,
//நினைத்த மாத்திரத்தில் அருளைத் தரும் திருவண்ணாமலை! கார்த்திகை தீபத் திருநாள் அன்று, ஒரு பதிவு போடலாம் என்று எண்ணம் தோன்றச் செய்து விட்டீர்கள்! நன்றி ஐயா!!//
போடுங்கள். ஞான ஒளி ஏற்றுங்கள்.