சிந்தனைக்கு - 15
சிந்தனைக்கு - 15
************************
13.”முரட்டுத்தனமான சீர்திருத்தப் போக்கு முடிவில் சீர்திருத்தத்தையே தடைப்படுத்திவிடும். யாரையும் தீயவன் என்று கூறலாகாது. ‘நீ நல்லவன்; இன்னும் நல்லவனாய் இரு’ என்று சொல்லுங்கள்.”
- விவேகாநந்தர்
Posted: February 23rd, 2009 under சிந்தனைக்கு, விவேகாநந்தர்.
Comments: none

